sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மது போதையில் தகராறு சமரசம் பேசியவருக்கு அடி

/

மது போதையில் தகராறு சமரசம் பேசியவருக்கு அடி

மது போதையில் தகராறு சமரசம் பேசியவருக்கு அடி

மது போதையில் தகராறு சமரசம் பேசியவருக்கு அடி


ADDED : மார் 31, 2025 03:24 AM

Google News

ADDED : மார் 31, 2025 03:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை சிலம்புபாளையம் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் ஆறுமுகம், 27.

இவர், நேற்று முன்தினம் இரவு பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவில் முன், அந்த வழியாக வந்தவர்களிடம், மதுபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ், 23, என்பவர், ஆறுமுகத்தை சமரசம் செய்ய முயன்றார். போதை மயக்கத்தில் இருந்த ஆறுமுகம், ஆத்திரத்தில் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் தேவராஜை தாக்கினார்.

இதில் படுகாயமடைந்த தேவராஜை, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பொதட்டூர்பேட்டை போலீசார், ஆறுமுகத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us