sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பைக்கில் இருந்து விழுந்தவர் பலி

/

பைக்கில் இருந்து விழுந்தவர் பலி

பைக்கில் இருந்து விழுந்தவர் பலி

பைக்கில் இருந்து விழுந்தவர் பலி


ADDED : ஆக 10, 2025 10:25 PM

Google News

ADDED : ஆக 10, 2025 10:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியபாளையம்,:பெரியபாளையம் அடுத்த, ஆரிக்கம்பேடு கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை, 62. இவரது மகன் வினோத்குமார், கடந்த 8 ம் தேதி தன் பைக்கில், நண்பரின் விழாவிற்கு கும்மிடிப்பூண்டி சென்றார்.

பின் அங்கிருந்து திரும்பும்போது இரவு, அழிஞ்சிவாக்கம் - ஆத்துமேடு சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us