sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கிரேனில் இருந்து விழுந்தவர் பலி

/

கிரேனில் இருந்து விழுந்தவர் பலி

கிரேனில் இருந்து விழுந்தவர் பலி

கிரேனில் இருந்து விழுந்தவர் பலி


ADDED : ஏப் 07, 2025 11:55 PM

Google News

ADDED : ஏப் 07, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவரம், கடலுார் மாவட்டம், புதுகுப்பம் இலவத்தடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 24. இவர், சென்னை சோழவரம் அடுத்த ஆத்துாரில், தனியார் கட்டுமான நிறுவனத்தில், இயந்திர பழுதுநீக்கும் பிரிவில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று கிரேன் உதவியுடன் மேலே சென்று, இயந்திரம் ஒன்றில் பழுது நீக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக கால் தவறி, 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார், ராஜேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us