sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலையை கடக்க முயன்றவர் விபத்தில் பலி

/

சாலையை கடக்க முயன்றவர் விபத்தில் பலி

சாலையை கடக்க முயன்றவர் விபத்தில் பலி

சாலையை கடக்க முயன்றவர் விபத்தில் பலி


ADDED : செப் 12, 2025 10:13 PM

Google News

ADDED : செப் 12, 2025 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றவர், இருசக்கர வாகனம் மோதி பலியானார்.

ஆந்திர மாநிலம், சத்தியவேடு அருகே, மதனமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 42; லாரி ஓட்டுநர்.

நேற்று முன்தினம் இரவு, கவரைப்பேட்டை அடுத்த தச்சூர் பகுதியில், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம் லாரியை நிறுத்தி, பஞ்சர் கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கே.டி.எம்., இருசக்கர வாகனம், அவர் மீது மோதியது.

இதில், படுகாய மடைந்த சந்திரசேகர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார்.






      Dinamalar
      Follow us