sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஏரி மதகில் தண்ணீர் திறக்க சென்றவர் பலி

/

ஏரி மதகில் தண்ணீர் திறக்க சென்றவர் பலி

ஏரி மதகில் தண்ணீர் திறக்க சென்றவர் பலி

ஏரி மதகில் தண்ணீர் திறக்க சென்றவர் பலி


ADDED : பிப் 04, 2025 10:22 PM

Google News

ADDED : பிப் 04, 2025 10:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு:ஆந்திர மாநிலம், விஜயபுரம் மண்டலம், பண்ணுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜபாபு, 53; இவர், பாண்றவேடு ஏரி மதகை திறக்க, பள்ளிப்பட்டு பொதுப்பணித் துறை பணி ஆய்வாளர் கணபதி அழைத்து சென்றுள்ளார். பாண்றவேடு ஏரிக்கு சென்று தண்ணீர் திறக்க மதகு வழியே உள்ளே இறங்கி உள்ளார்.

இரண்டு முறை முயற்சி செய்து, மூன்றாவது முறையாக இறங்கிய போது கயிறு அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளிப்பட்டு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us