/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடு கோவிலில் மாந்தீ பரிகார பூஜை ரத்து
/
திருவாலங்காடு கோவிலில் மாந்தீ பரிகார பூஜை ரத்து
ADDED : ஜன 11, 2024 09:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலில் வரும் 21ம் தேதி மகா கும்பாபேஷகம் நடக்கிறது.
இதையடுத்து திருக்குடமுழுக்கு நடைபெறும் நாள் முதல், 21 நாட்களுக்கு மண்டல அபிஷேகம் நடக்கிறது.
இதனால், வரும் 21 - 28ம் தேதி வரை கோவிலில் நடைபெறும் மாந்தீ பரிகார பூஜை நடைபெறாது என, ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் தெரிவித்துள்ளனர்.