sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் மெகா பள்ளம்

/

திருத்தணி மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் மெகா பள்ளம்

திருத்தணி மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் மெகா பள்ளம்

திருத்தணி மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் மெகா பள்ளம்


ADDED : டிச 23, 2024 02:10 AM

Google News

ADDED : டிச 23, 2024 02:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை, கார்த்திகேயன் கோவில் குடியிருப்பு எதிரே, முருகன் மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்வதற்கு மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வாயிலாக பக்தர்கள் முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மலைப்பாதை நுழைவு வாயிலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, போலீசார், வாகனங்கள் நெடுஞ்சாலையில் மீடியன் அமைத்து சிறிது சுற்றிவந்து மலைப்பாதைக்கு செல்லும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், நெடுஞ்சாலையில் இருந்து மலைப்பாதைக்கு திரும்பும் பகுதியில் மெகா பள்ளம் விழுந்துள்ளன.

இந்த பள்ளம் பல மாதங்களாக சீரமைக்காததால், வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து காயத்துடன் சென்றனர். இதையடுத்து, போலீசார் தற்காலிகமாக பள்ளம் அருகே தடுப்பு அமைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் அப்பகுதியில் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us