sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பொங்கலையொட்டி அரவை  நிறுத்தம்

/

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பொங்கலையொட்டி அரவை  நிறுத்தம்

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பொங்கலையொட்டி அரவை  நிறுத்தம்

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பொங்கலையொட்டி அரவை  நிறுத்தம்


ADDED : ஜன 13, 2025 11:59 PM

Google News

ADDED : ஜன 13, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை திருவாலங்காடில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில், நடப்பாண்டிற்கான கரும்பு அரவை இலக்கு, 2 லட்சம் டன் என, நிர்ணயித்து கடந்த நவம்பரில் அரவை துவங்கி நடந்து வந்தது.

இந்நிலையில், பொங்கல் விழாவையொட்டி விவசாயிகளின் கொண்டாட்டத்திற்காக கரும்பு அறுவடை செய்யவில்லை. கரும்பு வரத்து இல்லாததால் ஆலையில் கரும்பு அரவை நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் நிறுத்தப்பட்டது.

இதனால் ஆலை வளாகம் கரும்பு வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதுகுறித்து, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி கூறுகையில், ''பொங்கல் விழாவையொட்டி ஆலையில் அரவை நிறுத்தப்படுவது வழக்கம். பண்டிகை முடிந்து ஜன., 20ம் தேதி அரவை துவங்க திட்டமிடப்பட்டு உள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us