sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தொழிலாளியிடம் மொபைல் போன் பறிப்பு

/

தொழிலாளியிடம் மொபைல் போன் பறிப்பு

தொழிலாளியிடம் மொபைல் போன் பறிப்பு

தொழிலாளியிடம் மொபைல் போன் பறிப்பு


ADDED : பிப் 02, 2024 08:56 PM

Google News

ADDED : பிப் 02, 2024 08:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்:ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தினன்த் குமார், 35. இவர் மீஞ்சூர் அடுத்த அன்பழகன் நகர் பகுதியில் தங்கி, தனியார் இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியில் நிறுவனம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, பணிமுடிந்து பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு போனில் பேசியபடி, நடந்து சென்று கொண்டிருந்தார்.

மீஞ்சூர் பஜார் அருகே செல்லும்போது, பின்னால் பைக்கில் வந்த இருவர் தினன்த் குமாரின் மொபைல் போனை பறித்துக்கொண்டு தப்பினர். இது தொடர்பாக மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us