sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

உண்டியல் திருடியவர் கைது

/

உண்டியல் திருடியவர் கைது

உண்டியல் திருடியவர் கைது

உண்டியல் திருடியவர் கைது


ADDED : ஆக 13, 2025 11:19 PM

Google News

ADDED : ஆக 13, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பம்பட்டு:வேப்பம்பட்டு பகுதியில் விநாயகர் கோவில் உண்டியல் உடைத்து திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் வேப்பம்பட்டு செஞ்சூரியன் நகர் பகுதியில் அமைந்துள்ளது செல்வ விநாயர் கோவில். நேற்று முன்தினம் காலை கோவில் உண்டியல் உடைந்து கிடப்பதாக செவ்வாப்பேட்டை போலீசாருக்கு பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் உண்டியல் உடைத்து, அதில் இருந்த 1,500 ரூபாயை அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், 32 திருடியது தெரிந்தது. ஜெயக்குமாரை நேற்று கைது செய்து போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us