sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 ஆர்.கே.பேட்டை பகுதியில் குரங்குகளால் தொல்லை

/

 ஆர்.கே.பேட்டை பகுதியில் குரங்குகளால் தொல்லை

 ஆர்.கே.பேட்டை பகுதியில் குரங்குகளால் தொல்லை

 ஆர்.கே.பேட்டை பகுதியில் குரங்குகளால் தொல்லை


ADDED : டிச 10, 2025 06:39 AM

Google News

ADDED : டிச 10, 2025 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை பகுதி யில் உலா வரும் குரங்குகளின் தொல்லையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஆர்.கே.பேட்டை, விசாலீஸ்வரர் கோவில் மற்றும் சுற்றியுள்ள குளக்கரை தெரு, கலைமகள் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குரங்குகள் உலா வருகின்றன.

பகல் நேரம் மட்டும் இல்லாமல், இரவு நேரத்திலும் நடமாடுகின்றன. தெருவில் விளையாடும் குழந்தைகளை துரத்தி அச்சுறுத்துகின்றன. வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்கின்றன. வீட்டின் கதவுகளை திறந்து வைக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

ஆர்.கே.பேட்டையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் 10க்கும் குறைவான எண்ணிக்கையில் தான் குரங்குகள் இருந்தன. தற்போது 30க்கும் மேற்பட்ட குரங்குகள் வந்துள்ளன.

குரங்குகள் ஆக்ரோஷ மாக நடந்து கொள்கின்றன. வனத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து, குரங்குகளை பிடித்து பாதுகாப்பான பகுதியில் விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us