sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தாய் இறந்த சோகம் மகன் தற்கொலை

/

தாய் இறந்த சோகம் மகன் தற்கொலை

தாய் இறந்த சோகம் மகன் தற்கொலை

தாய் இறந்த சோகம் மகன் தற்கொலை


ADDED : மே 29, 2025 07:50 PM

Google News

ADDED : மே 29, 2025 07:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:தாமரைப்பாக்கம் அடுத்த கோடுவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார், 44. கொருக்குப்பேட்டை நீரேற்று நிலையத்தில் பணியாற்றி வந்தார். இரு தினங்களுக்கு முன் இவரது தாய் வயது மூப்பு காரணமாக இறந்து விட்டார்.

துக்கம் தாளாது இருந்த சசிகுமார் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வெங்கல் போலீசார், விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us