sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஒற்றைவழி சாலையாக மாறிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கடும் அவதி

/

ஒற்றைவழி சாலையாக மாறிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கடும் அவதி

ஒற்றைவழி சாலையாக மாறிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கடும் அவதி

ஒற்றைவழி சாலையாக மாறிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கடும் அவதி


ADDED : மார் 12, 2024 05:08 AM

Google News

ADDED : மார் 12, 2024 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த விடையூர் ஏரியிலிருந்து அரசு உத்தரவுப்படி கடந்த சில தினங்களுக்கு முன் சவுடு மண் எடுக்கும் பணி துவங்கியது.

இங்கிருந்து எடுக்கப்படும் சவுடு மண் சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தினமும் 300க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் விடையூர் ஏரியிலிருந்து கடம்பத்துார், திருப்பாச்சூர், திருவள்ளூர் வழியாக பல இடங்ளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இவ்வாறு செல்லும் லாரிகள், காலை 8:30 மணி முதல் 10:00 மணி வரை திருவள்ளூர் - கடம்பத்துார் மற்றும் திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நெடுஞ்சாலை ஒற்றைவழிச் சாலையாக மாறியுள்ளது.

இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பகுதவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us