sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரைகுறை சாலை பணியால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

/

அரைகுறை சாலை பணியால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

அரைகுறை சாலை பணியால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

அரைகுறை சாலை பணியால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

1


ADDED : ஜூலை 05, 2025 11:15 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 11:15 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:பெத்திக்குப்பம் சந்திப்பில் கால்வாய் அமைத்த இடத்தில் பணிகள் முழுமை பெறாததால், கரடு முரடாக உள்ள சாலையை தடுமாற்றத்துடன் வாகன ஓட்டிகள் கடந்து செல்கின்றனர்.

சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் சந்திப்பு உளளது. இச்சந்திப்பில், இரு ஆண்டுகளுக்கு முன் கால்வாய் அமைக்கும் பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டது.

கால்வாய் பணிகள் நிறைவு பெற்றதே தவிர, அதன் மீது சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால், அப்பகுதி சமமாக இல்லாமல், கரடு முராக காட்சியளிக்கிறது.

இதை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, உடனடியாக அப்பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us