sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இரவில் சுற்றித்திரியும் மாடுகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

/

இரவில் சுற்றித்திரியும் மாடுகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

இரவில் சுற்றித்திரியும் மாடுகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

இரவில் சுற்றித்திரியும் மாடுகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்


ADDED : ஜூலை 30, 2025 12:11 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி,கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில், இரவு நேரத்தில் சுற்றித்திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி அமைந்துள்ள ஜி.என்.டி., சாலையில் ஏராளமான காய்கறி மற்றும் பழக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடை உரிமையாளர்கள், வீணாகும் காய்கறி மற்றும் பழ கழிவுகளை, இரவு நேரத்தில் சாலையோரம் குவித்து வருகின்றனர்.

அதை உண்பதற்காக, இரவு நேரத்தில் மாடுகள் அங்கு வருகின்றன. அதன்பின், ஜி.என்.டி., சாலையிலேயே இளைப்பாறுகின்றன.

இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, மாநில நெடுஞ்சாலை துறையினர், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம், பெத்திக்குப்பம் ஊராட்சி நிர்வாகம் இணைந்து, இரவு நேரத்தில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us