sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலையில் உலர வைக்கும் நெல் வாகன ஓட்டிகள் அச்சம்

/

சாலையில் உலர வைக்கும் நெல் வாகன ஓட்டிகள் அச்சம்

சாலையில் உலர வைக்கும் நெல் வாகன ஓட்டிகள் அச்சம்

சாலையில் உலர வைக்கும் நெல் வாகன ஓட்டிகள் அச்சம்


ADDED : ஏப் 09, 2025 02:31 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 02:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ருவாலங்காடு,:திருவாலங்காடு ஒன்றியம் பொன்னாங்குளம், பாகசாலை பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, அறுவடை செய்யப்பட்டு, நிலத்தில் இருந்து டிராக்டர் மூலம் கொண்டு வரும் நெல்களை, உலர வைப்பதற்கு கிராமப் பகுதியில் போதிய இடம் இல்லை. இதனால் பேரம்பாக்கம் - திருவாலங்காடு -நெடுஞ்சாலை பாகசாலை கொசஸ்தலையாற்று தரைப்பாலத்தை ஆக்கிரமித்து நெல் கொட்டி உலர வைக்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

நெல் உலர வைப்பதற்கு கூடுதலாக, நெற்களம் அமைத்து தர கோரி, ஊராட்சி நிர்வாகத்தின் வாயிலாக, மாவட்ட நிர்வாகத்துக்கு, விவசாயிகள் மனு அளித்துள்ளனர். ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us