sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாய்ந்த நிலையில் மின்கம்பம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

/

சாய்ந்த நிலையில் மின்கம்பம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சாய்ந்த நிலையில் மின்கம்பம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சாய்ந்த நிலையில் மின்கம்பம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்


ADDED : பிப் 07, 2024 11:20 PM

Google News

ADDED : பிப் 07, 2024 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி ஒன்றிய அலுவலகம் அருகில், பழைய தர்மராஜா கோவில் செல்லும் சாலையில், திருமண மண்டபங்கள், கால்நடை உதவி இயக்குனர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தாசில்தார் குடியிருப்பு உள்ளிட்டவைஉள்ளன.

இதனால், இச்சாலை வழியாக தினமும் ஏராளமானோர் நடந்து சென்று வருகின்றனர். மேலும், வாகன போக்குவரத்தும் அதிகளவில் இருக்கும்.

இந்நிலையில், வரலட்சுமி ராமராவ் திருமண மண்டபம் எதிரே உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. பலத்த காற்று அல்லது மழை பெய்தால் மின்கம்பம் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகள் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மதுசூதன ராவ், திருத்தணி.






      Dinamalar
      Follow us