sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிதறி கிடக்கும் மணல் குவியல் தடுமாறும் வாகன ஓட்டிகள்

/

சிதறி கிடக்கும் மணல் குவியல் தடுமாறும் வாகன ஓட்டிகள்

சிதறி கிடக்கும் மணல் குவியல் தடுமாறும் வாகன ஓட்டிகள்

சிதறி கிடக்கும் மணல் குவியல் தடுமாறும் வாகன ஓட்டிகள்


ADDED : ஏப் 21, 2025 02:13 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 02:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் சந்திப்பு பகுதியில் மேம்பாலம் உள்ளது. ஆந்திரா நோக்கிய மார்க்கத்தில், மேம்பாலம் துவங்கும் இடத்தில், பக்கவாட்டில் இருந்த மண், மூன்று நாட்களுக்கு முன் பெய்த கனமழையின் போது கரைந்து ஓடியது.

கரைந்தோடிய மணல், மேம்பாலத்தை ஒட்டியுள்ள இணைப்பு சாலையில் பரவி கிடக்கிறது. இதனால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுவதாக பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக பெத்திக்குப்பம் இணைப்பு சாலையில் பரவி கிடக்கும் மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us