sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை குளமானதால் வாகன ஓட்டிகள் அவதி

/

அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை குளமானதால் வாகன ஓட்டிகள் அவதி

அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை குளமானதால் வாகன ஓட்டிகள் அவதி

அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை குளமானதால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : செப் 22, 2024 12:18 AM

Google News

ADDED : செப் 22, 2024 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: சென்னை --- பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் தினமும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

நெடுஞ்சாலையில் மழைநீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டும் மழைநீர் வெளியேற வழியில்லை.

இதனால் பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதுார் வரை உள்ள அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் சிறு மழைக்கே ஆங்காங்கே மழைநீர் தேங்கி குளம் போல் மாறியுள்ளது.

இணைப்புச் சாலை பணிகளும் பல பகுதிகளில் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சேதமடைந்த சாலை சிறு மழைக்கே குளம்போல் மாறியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு பெய்த சிறு மழையில், அதிவிரைவு நெடுஞ்சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியிருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர்.

நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us