sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சகதியாக மாறிய சாலை முல்லைநகரில் அவலம்

/

சகதியாக மாறிய சாலை முல்லைநகரில் அவலம்

சகதியாக மாறிய சாலை முல்லைநகரில் அவலம்

சகதியாக மாறிய சாலை முல்லைநகரில் அவலம்


ADDED : நவ 30, 2024 01:04 AM

Google News

ADDED : நவ 30, 2024 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருமாள்பட்டு:திருவள்ளூர் அடுத்துள்ளது பெருமாள்பட்டு ஊராட்சி. இங்குள்ள முல்லை நகரில், 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சாலைகள் கற்கள் பெயர்ந்து, மோசமான நிலையில் உள்ளன.

இதனால், பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருவதோடு, மழை நேரங்களில் சகதியாக மாறுவதால் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவியரும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெருமாள்பட்டு முல்லை நகர் பகுதிகளில் ஆய்வு செய்து, சேதமடைந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us