sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி நகரில் வரும் 16ல் முருகர் வீதியுலா

/

திருத்தணி நகரில் வரும் 16ல் முருகர் வீதியுலா

திருத்தணி நகரில் வரும் 16ல் முருகர் வீதியுலா

திருத்தணி நகரில் வரும் 16ல் முருகர் வீதியுலா


ADDED : ஜன 12, 2025 08:42 PM

Google News

ADDED : ஜன 12, 2025 08:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணியில், ஆண்டுதோறும், காணும் பொங்கல் தினத்தன்று, உற்சவர் முருகப்பெருமான், மலைக்கோவிலில் இருந்து, படிகள் வழியாக வந்து, திருத்தணி நகர் முழுதும் வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

மாலை 6:00 மணிக்கு ரெட்டிக்குளம் மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு விபூதி, பால், இளநீர், பஞ்சாமிர்தம் உட்பட பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெறும்.

அதை தொடர்ந்து அங்கிருந்து சிறப்பு அலங்காரத்தில் மாட்டு வண்டியில் மீண்டும் வீதியுலா மற்றும் இரவு 10:00 மணிக்கு முருகன், மலைக்கோவிலுக்கு சென்றடைவார்.

அந்த வகையில், நடப்பாண்டில், வரும் 16ம் தேதி, காணும் பொங்கல் விழாவையொட்டி, உற்சவர் முருகப்பெருமான் திருத்தணி நகர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.






      Dinamalar
      Follow us