sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

3 கிலோ கஞ்சாவுடன் வடமாநில வாலிபர் கைது

/

3 கிலோ கஞ்சாவுடன் வடமாநில வாலிபர் கைது

3 கிலோ கஞ்சாவுடன் வடமாநில வாலிபர் கைது

3 கிலோ கஞ்சாவுடன் வடமாநில வாலிபர் கைது


ADDED : மார் 29, 2025 10:28 PM

Google News

ADDED : மார் 29, 2025 10:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் பெரியகுப்பம் ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரயில் நிலையம் அருகே நின்றிருந்த வடமாநில வாலிபரை போலீசார் விசாரித்தனர்.

முன்னுக்குப் பின் முரணமாக பதில் அளித்தவரை, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தபஸ் ஷிகால், 24, என்பதும், விற்பனைக்காக 3 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், கஞ்சா மற்றும் இரண்டு மொபைல்போன்களையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us