sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மயங்கி விழுந்து நர்ஸ் உயிரிழப்பு

/

மயங்கி விழுந்து நர்ஸ் உயிரிழப்பு

மயங்கி விழுந்து நர்ஸ் உயிரிழப்பு

மயங்கி விழுந்து நர்ஸ் உயிரிழப்பு


ADDED : ஆக 03, 2025 11:03 PM

Google News

ADDED : ஆக 03, 2025 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈக்காடு:திடீரென மயங்கி விழுந்து, செவிலியர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நிவேதிதா என்ற ஏஞ்சல், 24. திருச்சியில் 'ஹோம்கேர்' என்ற தனியார் மருத்துவமனையில், செவிலியராக பணிபுரிந்து வரும் இவர், நேற்று காலை வீட்டிற்கு வந்துள்ளார். பிற்பகல் 3:00 மணியளவில், வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு அமர்ந்திருந்தவர், திடீரென மயங்கி விழுந்தார்.

பெற்றோர் அவரை, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us