sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கஞ்சா விற்பனை ஒடிசா நபர் கைது

/

கஞ்சா விற்பனை ஒடிசா நபர் கைது

கஞ்சா விற்பனை ஒடிசா நபர் கைது

கஞ்சா விற்பனை ஒடிசா நபர் கைது


ADDED : அக் 12, 2025 10:07 PM

Google News

ADDED : அக் 12, 2025 10:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் சக தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஒடிசா நபரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை வளாகத்திற்குள் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் மேற்கொண்ட சோதனையில், சக தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அசோக்குமார், 40, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us