sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

31 கிலோ கஞ்சா பறிமுதல் ஒடிசா வாலிபர்கள் கைது

/

31 கிலோ கஞ்சா பறிமுதல் ஒடிசா வாலிபர்கள் கைது

31 கிலோ கஞ்சா பறிமுதல் ஒடிசா வாலிபர்கள் கைது

31 கிலோ கஞ்சா பறிமுதல் ஒடிசா வாலிபர்கள் கைது


ADDED : ஆக 22, 2025 09:37 PM

Google News

ADDED : ஆக 22, 2025 09:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரு நபர்கள், கையில் பைகளுடன், சோதனைச்சாவடியை நடந்த படி கடந்து செல்ல முயன்றனர்.

அவர்களை சோதனையிட்ட போது, 31 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தன. அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பரசுராம் ஹன்டல், 39, அர்ஜூன் கலாரி, 23, என்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us