sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

உயிருடன் வண்டை விழுங்கிய ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

/

உயிருடன் வண்டை விழுங்கிய ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

உயிருடன் வண்டை விழுங்கிய ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

உயிருடன் வண்டை விழுங்கிய ஒரு வயது குழந்தை உயிரிழப்பு


ADDED : ஆக 25, 2025 10:53 PM

Google News

ADDED : ஆக 25, 2025 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை,உயிருடன் இருந்த வண்டை விழுங்கிய, ஒரு வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த தாமரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், 33; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவர்களின் இளைய மகள் குகஸ்ரீ, 1. நேற்று காலை தவழ்ந்து விளையாடி கொண்டிருந்த குழந்தை, திடீரென மூச்சுவிட சிரமப்பட்டுள்ளது. குழந்தை உயிருடன் வண்டை விழுங்கியதாக தெரிகிறது.

உடனடியாக கார்த்திக், குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர் இல்லாததால், அங்கிருந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், செல்லும் வழியிலேயே, குழந்தை குகஸ்ரீ இறந்துள்ளது.

இதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது குறித்து வெங்கல் போலீசார் வழக்கு பதிந்தனர். குழந்தை வண்டை விழுங்கியதால் உயிரிழந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் தெரிய வரும் என, அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us