sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திறந்தநிலையில் கழிவுநீர் கால்வாய் ராஜபத்மாபுரத்தில் விபத்து அபாயம்

/

திறந்தநிலையில் கழிவுநீர் கால்வாய் ராஜபத்மாபுரத்தில் விபத்து அபாயம்

திறந்தநிலையில் கழிவுநீர் கால்வாய் ராஜபத்மாபுரத்தில் விபத்து அபாயம்

திறந்தநிலையில் கழிவுநீர் கால்வாய் ராஜபத்மாபுரத்தில் விபத்து அபாயம்


ADDED : ஜூலை 05, 2025 10:48 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 10:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:ராஜபத்மாபுரம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் திறந்தநிலையில் இருப்பதால், விபத்து அச்சத்தில் மக்கள் தவித்து வருகின்றனர்.

திருவாலங்காடு ஒன்றியம், ஜாகீர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது ராஜபத்மாபுரம் கிராமம். இங்குள்ள பெருமாள் கோவில் தெருவில், 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, கடந்தாண்டு கழிவுநீர் செல்ல கால்வாய் கட்டப்பட்டது.

கால்வாய் அமைக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலான நிலையில், தற்போது வரை கான்கிரீட் சிலாப் மூலமாக மூடப்படாமல் திறந்தநிலையில் உள்ளது.

இதனால், அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள், முதியவர்கள், அவ்வப்போது கால்வாயில் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிவுநீர் கால்வாயை கான்கிரீட் சிலாப் கொண்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us