sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாற்று திறனாளிகளுக்கு சேவை செய்தோர் விருது பெற வாய்ப்பு

/

மாற்று திறனாளிகளுக்கு சேவை செய்தோர் விருது பெற வாய்ப்பு

மாற்று திறனாளிகளுக்கு சேவை செய்தோர் விருது பெற வாய்ப்பு

மாற்று திறனாளிகளுக்கு சேவை செய்தோர் விருது பெற வாய்ப்பு


ADDED : அக் 08, 2025 09:48 PM

Google News

ADDED : அக் 08, 2025 09:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தோர், தமிழக அரசின் விருது பெற, அக்., 26க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிச., 3ம் தேதி, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு, தமிழக அரசு விருது வழங்க உள்ளது.

அதன்படி, சிறந்த பணியாளர் - 10, பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்கள் -- 2, சிறந்த ஆசிரியர் - -1, சிறந்த சமூக பணியாளர் - 1, மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம் - 1 என, 15 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

விண்ணப்பத்தை, https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக, வரும் 26ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தின் இரு நகல்களை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us