sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மொபைல்போன் டவருக்கு எதிர்ப்பு

/

மொபைல்போன் டவருக்கு எதிர்ப்பு

மொபைல்போன் டவருக்கு எதிர்ப்பு

மொபைல்போன் டவருக்கு எதிர்ப்பு


ADDED : டிச 21, 2024 10:39 PM

Google News

ADDED : டிச 21, 2024 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே, பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி, 55; அவருக்கு சொந்தமான நிலத்தில், ஏர்டெல் மொபைல்போன் டவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

டவர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து, பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த, 40 பேர் நேற்று மாலை, அப்பகுதியில் உள்ள ஏனாதிமேல்பாக்கம் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி தாசில்தார் சரவணகுமாரி, டி.எஸ்.பி., ஜெய்ஸ்ரீ ஆகியோர் சமாதானம் பேசினர்.

இரு தரப்பினரை அழைத்து பேச்சு நடந்தி தீர்வு காணப்படும், அதுவரை டவர் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதன்பின், கிராமத்தினர் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us