sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலை விபத்தில் பெயின்டர் பலி

/

சாலை விபத்தில் பெயின்டர் பலி

சாலை விபத்தில் பெயின்டர் பலி

சாலை விபத்தில் பெயின்டர் பலி


ADDED : டிச 24, 2024 11:23 PM

Google News

ADDED : டிச 24, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 52; பெயின்டர். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல, திருத்தணி -- அரக்கோணம் சாலையில் வள்ளியம்மபுரம் பகுதியில் வேலைக்குச் சென்றார். மாலை வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்கு பேருந்து நிலையம் நோக்கி சாலையோரம் நடந்து வந்தார்.

அப்போது, புதிய புறவழிச் சாலை அருகே வந்தபோது, எதிர் திசையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை, அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, ஆறுமுகம் நேற்று இறந்தார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us