sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 30ல் பழனிசாமி பிரசாரம்: கும்மிடியில் இடம் தேர்வு

/

 30ல் பழனிசாமி பிரசாரம்: கும்மிடியில் இடம் தேர்வு

 30ல் பழனிசாமி பிரசாரம்: கும்மிடியில் இடம் தேர்வு

 30ல் பழனிசாமி பிரசாரம்: கும்மிடியில் இடம் தேர்வு


UPDATED : டிச 25, 2025 08:07 AM

ADDED : டிச 25, 2025 06:55 AM

Google News

UPDATED : டிச 25, 2025 08:07 AM ADDED : டிச 25, 2025 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில், வரும் 30ம் தேதி கும்மிடிப்பூண்டி சட்ட சபை தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

கவரைப்பேட்டை தனியார் பொறியியல் கல்லுாரி எதிரே உள்ள இடத்தில், நிகழ்ச்சியை நடத்த அக்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள், நேற்று பூமி பூஜையுடன் துவங்கியது.

அ.தி.மு.க., திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலர் சிறுணியம் பலராமன் தலைமையில், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமார் மேற்பார்வையில், கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலர்கள் ஸ்ரீதர், ரமேஷ், மகேந்திரன், எல்லாபுரம் ஒன்றிய செயலர்கள் கோதண்டன், வேதகிரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்த பிரசார கூட்டத்தில், 40,000 பேர் பங்கேற்பர் என, எதிர்ப் பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us