sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பயணியர் நிழற்குடை அமைக்க பாலவாக்கம் மக்கள் எதிர்பார்ப்பு

/

பயணியர் நிழற்குடை அமைக்க பாலவாக்கம் மக்கள் எதிர்பார்ப்பு

பயணியர் நிழற்குடை அமைக்க பாலவாக்கம் மக்கள் எதிர்பார்ப்பு

பயணியர் நிழற்குடை அமைக்க பாலவாக்கம் மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : நவ 04, 2025 09:44 PM

Google News

ADDED : நவ 04, 2025 09:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை: பாலவாக்கம் கிராமத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பேருந்து பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எல்லாபுரம் ஒன்றியம் பாலவாக்கம் கிராமத்தில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் மற்றும் மாணவ - மாணவியர், ஊத்துக்கோட்டை சென்று வருகின்றனர். போக்குவரத்திற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளை நம்பியுள்ளனர்.

இவர்கள் பேருந்திற்காக காத்திருக்க, வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிழற்குடை இருந்தது. இந்த நிழற்குடை சேதமடைந்து இருந்ததால், சமீபத்தில் இடித்து அகற்றப்பட்டது. அங்கு, மீண்டும் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us