sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 இடியும் நிலையில் நிழற்குடை பேருந்து பயணியர் அச்சம்

/

 இடியும் நிலையில் நிழற்குடை பேருந்து பயணியர் அச்சம்

 இடியும் நிலையில் நிழற்குடை பேருந்து பயணியர் அச்சம்

 இடியும் நிலையில் நிழற்குடை பேருந்து பயணியர் அச்சம்


ADDED : நவ 20, 2025 03:50 AM

Google News

ADDED : நவ 20, 2025 03:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி: பெரியகரும்பூர் கிராமத்தில் உள்ள நிழற்குடை சேதமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், பயணியர் அச்சத்தில் தவிக்கின்றனர்.

பொன்னேரி அடுத்த பெரியகரும்பூர் கிராமத்தில் உள்ள பயணியர் நிழற்குடை சேதமடைந்து உள்ளது.

கட்டடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டும், உள்பகுதியில் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.

எப்போது வேண்டுமானாலும் நிழற்குடை கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், பயணியர் நிழற்குடை உள்ளே செல்ல அச்சப்படுகின்றனர்.

எனவே, சேதமான நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us