sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தீர்த்தீஸ்வரர் கோவிலில் நாளை பவித்ர உத்சவம் துவக்கம்

/

தீர்த்தீஸ்வரர் கோவிலில் நாளை பவித்ர உத்சவம் துவக்கம்

தீர்த்தீஸ்வரர் கோவிலில் நாளை பவித்ர உத்சவம் துவக்கம்

தீர்த்தீஸ்வரர் கோவிலில் நாளை பவித்ர உத்சவம் துவக்கம்


ADDED : செப் 30, 2025 11:58 PM

Google News

ADDED : செப் 30, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:தீர்த்தீஸ்வரர் கோவிலில், பவித்ர உத்சவம் நாளை துவங்கி, ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது.

திருவள்ளூர், திரிபுர சுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் பவித்ர உத்சவம் நாளை துவங்கி, தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது.

தினமும் காலை 8:00 மற்றும் மாலை 5:00 மணிக்கு மேல், தீர்த்தீஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறும். யாகசாலையில், இரு வேளைகளிலும், மண்டப பூஜை, வேதிகார்ச்சனம், மண்டல ஆராதனம், யாக வேள்வி, பவித்ர சமர்ப்பணம் மற்றும் பூர்ணாஹூதி நடைபெறும்.

வரும், 6ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு, அதிரச அலங்காரம் மற்றும் இரவு 9:00 மணிக்கு மேல், பவித்ர உத்சவம் நிறைவு விழா மற்றும் பூர்ணாஹூதி நடைபெறும்.






      Dinamalar
      Follow us