sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குடியிருப்பில் மழை நீர் தேக்கம் எம்.எல்.ஏ.,விடம் மக்கள் புகார்

/

குடியிருப்பில் மழை நீர் தேக்கம் எம்.எல்.ஏ.,விடம் மக்கள் புகார்

குடியிருப்பில் மழை நீர் தேக்கம் எம்.எல்.ஏ.,விடம் மக்கள் புகார்

குடியிருப்பில் மழை நீர் தேக்கம் எம்.எல்.ஏ.,விடம் மக்கள் புகார்


ADDED : நவ 04, 2025 09:46 PM

Google News

ADDED : நவ 04, 2025 09:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி: பூந்தமல்லி ஒன்றியம், வரதராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துரங்கன் நகர் பகுதியில், நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, மோட்டார் மற்றும் கால்வாய் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில், மழை நீர் தேங்கிய பகுதியை, பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி அதிகாரிகளுடன் சென்று, நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, ஆண்டுதோறும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குகிறது. மழை நீர் வடிகால்வாய்களை துார்வாரி, குடியிருப்பு பகுதியில் மீண்டும் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் தெரிவித்தனர்.

அப்போது, விரைவில் நடவடிக்கை எடுக்கப் படும் எனக்கூறி எம்.எல்.ஏ., புறப்பட்டு சென்றார்.






      Dinamalar
      Follow us