sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 மக்கள் குறைதீர் கூட்டம் 367 மனுக்கள் ஏற்பு

/

 மக்கள் குறைதீர் கூட்டம் 367 மனுக்கள் ஏற்பு

 மக்கள் குறைதீர் கூட்டம் 367 மனுக்கள் ஏற்பு

 மக்கள் குறைதீர் கூட்டம் 367 மனுக்கள் ஏற்பு


ADDED : நவ 25, 2025 03:14 AM

Google News

ADDED : நவ 25, 2025 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 367 மனுக்கள் பெறப்பட்டன.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த மக்கள், நிலம் சம்பந்தமாக 103, சமூக பாதுகாப்பு திட்டம் 52, வேலைவாய்ப்பு வேண்டி 65, பசுமைவீடு, அடிப்படை வசதி கோரி 58 மற்றும் இதர துறை 89 என, மொத்தம் 367 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில், துணை கலெக்டர் பாலமுருகன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா ராணி, ஆதிதிராவிடர் நல அலுவலர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us