sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சீரான குடிநீர் வினியோகம் கோரி மனு

/

சீரான குடிநீர் வினியோகம் கோரி மனு

சீரான குடிநீர் வினியோகம் கோரி மனு

சீரான குடிநீர் வினியோகம் கோரி மனு


ADDED : செப் 18, 2025 11:35 PM

Google News

ADDED : செப் 18, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை:ஊராட்சியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் எனக்கோரி பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.

ஆர்.கே.பேட்டை ஒன்றியம், காளிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் சீராக இல்லை என பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குடிநீர் வினியோகத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைசெல்வியிடம் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us