sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தடுப்பணை அமைக்க கோரி மனு அளிப்பு

/

தடுப்பணை அமைக்க கோரி மனு அளிப்பு

தடுப்பணை அமைக்க கோரி மனு அளிப்பு

தடுப்பணை அமைக்க கோரி மனு அளிப்பு


ADDED : அக் 10, 2025 09:49 PM

Google News

ADDED : அக் 10, 2025 09:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:'ஆரணி ஆற்றின் நடுவே, வடதில்லை கிராமத்தில் தடுப்பணை கட்ட வேண்டும்' என, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

ஊத்துக்கோட்டை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. மாம்பாக்கம், பேரிட்டிவாக்கம், போந்தவாக்கம், அனந்தேரி, வேளகாபுரம் ஆகிய கிராம மக்கள், பல்வேறு தேவைகள் குறித்து மனுக்கள் வழங்கினர்.

திருவள்ளூர் காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில், கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்று, மக்களிடம் மனுக்களை பெற்றனர். இந்த முகாமில், ஆரணி ஆற்றின் நடுவே, வடதில்லை கிராமத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். 'நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us