sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மேம்பாலத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகள் அச்சம்

/

மேம்பாலத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகள் அச்சம்

மேம்பாலத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகள் அச்சம்

மேம்பாலத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகள் அச்சம்


ADDED : அக் 06, 2025 02:08 AM

Google News

ADDED : அக் 06, 2025 02:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், நாராயணபுரம் மேம்பாலத்தில் மண் குவிந்துள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் நாராயணபுரம் கிராமம் அமைந்துள்ளது. தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நெடுஞ்சாலையில் உள்ள நாராயணபுரம் மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு பகுதியில் மண் குவிந்துள்ளது. கனரக வாகனங்களுக்காக, இரு சக்கர வாகன ஓட்டிகள் விலகி செல்லும் போது, அச்சத்துடன் சென்று வருகின்றனர். சில நேரங்களில் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு செய்து, மண் குவியலை அகற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us