sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பலத்த மழையால் நள்ளிரவில் மின்தடை

/

பலத்த மழையால் நள்ளிரவில் மின்தடை

பலத்த மழையால் நள்ளிரவில் மின்தடை

பலத்த மழையால் நள்ளிரவில் மின்தடை


ADDED : அக் 19, 2024 08:14 PM

Google News

ADDED : அக் 19, 2024 08:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூரில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லாத நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை, பலத்த மழை பெய்தது.

நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி திருவள்ளூரில், 1.5 செ.மீட்டர் மழை பதிவாகியது. மரக்கிளை மற்றும் மின்ஒயர் அறுந்து விழுந்ததால், நள்ளிரவு 3:00 மணி முதல் நேற்று காலை 7:00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அறுந்து விழுந்த மின்ஒயரை சரிசெய்ததும், மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us