sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தனியார் பள்ளி பங்குதாரர் மரணம் உறவினர்கள் சாலை மறியல்

/

தனியார் பள்ளி பங்குதாரர் மரணம் உறவினர்கள் சாலை மறியல்

தனியார் பள்ளி பங்குதாரர் மரணம் உறவினர்கள் சாலை மறியல்

தனியார் பள்ளி பங்குதாரர் மரணம் உறவினர்கள் சாலை மறியல்


ADDED : மார் 26, 2025 08:20 PM

Google News

ADDED : மார் 26, 2025 08:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தானப்பன், 48. இவர், அம்மையார்குப்பம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பங்குதாரராக இருந்து வந்தார். உடல்நல குறைவால் நேற்று காலை உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரது உறவினர்கள், பங்கு தொகையை கேட்டு நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில், பள்ளிக்கு எதிரே உள்ள ஆர்.கே.பேட்டை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே.பேட்டை போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். சாலை மறியலால், ஆர்.கே.பேட்டை - அம்மையார்குப்பம் செல்லும் சாலையில், 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us