sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சுடுகாட்டிற்கு பாதை வசதி கேட்டு பி.டி.ஓ. அலுவலகம் முற்றுகை

/

சுடுகாட்டிற்கு பாதை வசதி கேட்டு பி.டி.ஓ. அலுவலகம் முற்றுகை

சுடுகாட்டிற்கு பாதை வசதி கேட்டு பி.டி.ஓ. அலுவலகம் முற்றுகை

சுடுகாட்டிற்கு பாதை வசதி கேட்டு பி.டி.ஓ. அலுவலகம் முற்றுகை


ADDED : ஜன 11, 2024 11:14 PM

Google News

ADDED : ஜன 11, 2024 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே பூவலை கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்கள், சுடுகாட்டுக்கு பாதை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தி மூன்று ஆண்டு காலமாக போராடி வருகின்றனர்.

ஆக்கிரமிப்பில் உள்ள சுடுகாட்டுக்கு பாதையில் சாலை அமைத்து, சுற்றுச்சுவர் ஏற்படுத்தப்படும் என அரசு தரப்பில் எழுத்துப் பூர்வர்மாக உறுதி அளிக்கப்பட்டது.

இருப்பினும் அதை செயல்படுத்தாத ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து பூவலை கிராம மக்கள், 100 பேர் நேற்று நுாதன போராட்டம் மேற்கொண்டனர். பூவலை கிராமத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., அலுவலகம் வரை, 18 கி.மீ., தொலைவு, மேள தாளங்கள் முழங்க, தாம்பூலத் தட்டுகளுடன் நடைபயணமாக சென்று பி.டி.ஓ., அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை மேற்கொண்டனர்.

பி.டி.ஓ., அலுவலக வாசலில், தாம்பூலத் தட்டுகளை வைத்து அமர்ந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் ஒன்றிய நிர்வாகத்தினர் சமாதானம் செய்தனர். உடனடியாக பணி மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். அதன்பின் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us