sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மக்கள் குறைதீர் கூட்டம் 563 மனுக்கள் ஏற்பு

/

மக்கள் குறைதீர் கூட்டம் 563 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 563 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 563 மனுக்கள் ஏற்பு


ADDED : ஏப் 21, 2025 11:40 PM

Google News

ADDED : ஏப் 21, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. கடந்த வாரம் திங்கட்கிழமை அரசு விடுமுறை என்பதால், நேற்று நடந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து மனுக்களை அளித்தனர்.

கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக - 163, சமூக பாதுகாப்பு திட்டம் - 110, வேலைவாய்ப்பு வேண்டி - 96, பசுமை வீடு, அடிப்படை வசதிகள் கோரி - 59 மற்றும் இதர துறை - 135 என, மொத்தம் 563 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷாராணி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us