sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மக்கள் குறைதீர் கூட்டம் 772 மனுக்கள் ஏற்பு

/

மக்கள் குறைதீர் கூட்டம் 772 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 772 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 772 மனுக்கள் ஏற்பு


ADDED : ஏப் 08, 2025 12:10 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், திருவள்ளூரில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்தோர், நிலம் சம்பந்தமாக - 148, சமூக பாதுகாப்பு திட்டம் - 86, வேலைவாய்ப்பு வேண்டி - 135, பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் கோரி - 146, இதர துறை - 257 என, மொத்தம் 772 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us