sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

4 கி.மீ., சாலையில் 40 இடங்களில் 'பஞ்சர்' 10 கிராம மக்கள் கடும் அவதி

/

4 கி.மீ., சாலையில் 40 இடங்களில் 'பஞ்சர்' 10 கிராம மக்கள் கடும் அவதி

4 கி.மீ., சாலையில் 40 இடங்களில் 'பஞ்சர்' 10 கிராம மக்கள் கடும் அவதி

4 கி.மீ., சாலையில் 40 இடங்களில் 'பஞ்சர்' 10 கிராம மக்கள் கடும் அவதி


UPDATED : ஆக 18, 2025 01:14 AM

ADDED : ஆக 18, 2025 01:09 AM

Google News

UPDATED : ஆக 18, 2025 01:14 AM ADDED : ஆக 18, 2025 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வயலுார்:வயலுார் ஊராட்சி பகுதியில், 4 கி.மீ., ஒன்றிய சாலையில், 40 இடங்களில் சேதமடைந்து பல்லாங்குழியாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

Image 1457579


கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது வயலுார் ஊராட்சி. இங்கிருந்து சூரகாபுரம் வழியாக மும்மடிக்குப்பம், கொட்டையூர், முதுகூர் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது.

இச்சாலையை 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.வயலுார் சாலையிலிருந்து சூரகாபுரம் வரை உள்ள 4 கி.மீ., சாலை மிகவும் சேதமடைந்து பல்லாங்குழியாக மாறியுள்ளது.



இதில், தற்போது பெய்து வரும் மழையால், சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இச்சாலையை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us