sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கத்தியுடன் வந்து மாணவரிடம் தகராறு செய்தவரிடம் விசாரணை

/

கத்தியுடன் வந்து மாணவரிடம் தகராறு செய்தவரிடம் விசாரணை

கத்தியுடன் வந்து மாணவரிடம் தகராறு செய்தவரிடம் விசாரணை

கத்தியுடன் வந்து மாணவரிடம் தகராறு செய்தவரிடம் விசாரணை


ADDED : பிப் 04, 2025 01:00 AM

Google News

ADDED : பிப் 04, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த, சாணாபூதுார், அல்லிப்பூக்குளம் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இருவர், பாதிரிவேடு பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில்,11ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

கடந்த மாதம், 31ம் தேதி, பேருந்தில் பயணம் செய்யும்போது படிக்கட்டில் நிற்பது தொடர்பாக இவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுஉள்ளது.

இது குறித்து, சானாபூதுார் கிராமத்தை சேர்ந்த மாணவர், தன் 18 வயது சகோதரனிடம் தெரிவித்தார்.

நேற்று காலை,தம்பியிடம் பிரச்னை செய்ய மாணவரைதாக்குவதற்காகஅண்ணன் கத்தியுடன் பள்ளிக்கு வந்தார்.

பள்ளியில் இருந்த அல்லிப்பூக்குளம் மாணவரிடம் தகராறில்ஈடுபட்டு கத்தியால் தாக்க முற்பட்டார்.

இதில், இருவரும்ஒருவரை ஒருவர்தாக்கிக் கொண்டு, காயம் அடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பாதிரிவேடு போலீசார் இருவரிடமும்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us