sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 செடிகளால் சூழ்ந்த மழை மானி மையம் அளவீடு செய்ய ஊழியர்கள் சிரமம்

/

 செடிகளால் சூழ்ந்த மழை மானி மையம் அளவீடு செய்ய ஊழியர்கள் சிரமம்

 செடிகளால் சூழ்ந்த மழை மானி மையம் அளவீடு செய்ய ஊழியர்கள் சிரமம்

 செடிகளால் சூழ்ந்த மழை மானி மையம் அளவீடு செய்ய ஊழியர்கள் சிரமம்


ADDED : நவ 27, 2025 03:43 AM

Google News

ADDED : நவ 27, 2025 03:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: பூண்டியில் மழை மானி மையத்தைச் சுற்றிலும் செடிகள் வளர்ந்துள்ளதால், ஊழியர்கள் மழையளவீடு செய்ய சிரமப்படுகின்றனர்.

பூண்டி நீர்தேக்கத்தில், நீர்வளத்துறை அலுவலகம் அருகே மழை மானி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. மழைக்காலத்தில், அப்பகுதியில் பெய்யும் மழை அளவை கண்டறிந்து, நீர்த்தேக்கத்திற்கு வரும் மழைநீர் கணக்கீடு செய்யப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மழை மானி மையத்தைச் சுற்றிலும், இரும்பு வேலி அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இந்நிலையில், மழைமானி மையத்தின் வேலியைச் சுற்றிலும், மையத்திற்குள்ளும் செடிகள் வளர்ந்துள்ளது.

சுற்றிலும் வனப்பகுதியாக இருப்பதால், விஷ பூச்சிகள் தங்கும் இடமாக மாறியுள்ளது. இதன் காரணமாக, மழை அளவை கணக்கீடு செய்ய, நீர்வளத்துறை ஊழியர்கள் அச்சப்படுகின்றனர்.

எனவே, நீர்வளத்துறையினர், மழைமானி மையத்தைச் சுற்றிலும் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, பராமரிக்க வேண்டும் என, ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us