sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரயில் தண்டவாள பாதையில் 4 கிலோ கஞ்சா மீட்பு

/

ரயில் தண்டவாள பாதையில் 4 கிலோ கஞ்சா மீட்பு

ரயில் தண்டவாள பாதையில் 4 கிலோ கஞ்சா மீட்பு

ரயில் தண்டவாள பாதையில் 4 கிலோ கஞ்சா மீட்பு


ADDED : பிப் 05, 2024 04:21 AM

Google News

ADDED : பிப் 05, 2024 04:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் : சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் - கடம்பத்துார் ரயில் நிலையங்களுக்கு இடையே காய்ந்து போன செடிகளுடன் பார்சல் கிடப்பதாக நேற்று முன்தினம் மாலை திருவள்ளூர் இருப்புப்பாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

திருவள்ளூர் இருப்பாதை காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அங்கிருந்த பார்சலில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்திருக்கலாம் போலீசாரைக் கண்டதும் ரயிலிலிருந்து துாக்கி வீசியிருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட கஞ்சாவை வியாசர்பாடியில் உள்ள போதை தடுப்பு பிரிவில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us