sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிந்தலகுப்பம் குளம் படுமோசம் துார்வாரி பராமரிக்க கோரிக்கை

/

சிந்தலகுப்பம் குளம் படுமோசம் துார்வாரி பராமரிக்க கோரிக்கை

சிந்தலகுப்பம் குளம் படுமோசம் துார்வாரி பராமரிக்க கோரிக்கை

சிந்தலகுப்பம் குளம் படுமோசம் துார்வாரி பராமரிக்க கோரிக்கை


ADDED : மே 03, 2025 11:16 PM

Google News

ADDED : மே 03, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜகண்டிகை ஊராட்சிக்கு உட்பட்டது சிந்தலகுப்பம் கிராமம். அங்கு, தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையோரம், 5 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் வரை, இக்குளத்தை அப்பகுதிவாசிகள் பயன்படுத்தி வந்தனர்.

அதன்பின், முறையாக பராமரிப்பு பராமரிக்காததால், அப்பகுதியை சுற்றியுள்ள கடைகள் மற்றும் வீடுகளின் கழிவுநீர் மற்றும் குப்பை குவிக்கும் பகுதியாக குளம் மாறியது. தற்போது, செடி, கொடிகள் சூழ்ந்து, குளம் துார்ந்து போனதுடன், கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளது.

எனவே, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம், உடனடி நடவடிக்கை எடுத்து குளத்தை துார்வாரி, முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us