sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கால்வாய் பாலத்தை புதுப்பிக்க கோரிக்கை

/

கால்வாய் பாலத்தை புதுப்பிக்க கோரிக்கை

கால்வாய் பாலத்தை புதுப்பிக்க கோரிக்கை

கால்வாய் பாலத்தை புதுப்பிக்க கோரிக்கை


ADDED : ஜூன் 08, 2025 02:18 AM

Google News

ADDED : ஜூன் 08, 2025 02:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் கிராமத்தில் இருந்து, பெரவள்ளூர் செல்லும் சாலையில் உள்ள கால்வாய் பாலம் பராமரிப்பு இன்றி தூர்ந்துள்ளது. பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் செடிகள் வளர்ந்து, கான்கிரீட் கட்டுமானங்களுக்கு சேதமடைந்துள்ளது.

தடுப்புச்சுவர், துாண்கள் உள்ளிட்ட பகுதிகளில் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, உள்ளிருக்கும் இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வருகின்றன. மழை பெய்தால், பாலத்தின் மீது மழைநீர் தேங்குகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில், சோழவரம் ஒன்றிய நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக, வாகன ஓட்டிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர். எனவே, பராமரிப்பு இன்றி கிடக்கும் பாலத்தை புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us